தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் 29.01.2020 புதன் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் க. சக்திவேல், தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் Read more

தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில்  10.10.2019 வியாழக்;;கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் க. சக்திவேல், தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி பாபு அவர்கள் முன்னிலை Read more

இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம்.

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில்  31.07.2019 புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இலக்கிய மன்ற தொடக்கவிழா மற்றும் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. சக்திவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். எமது கல்லூரி தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.  செயலர் முனைவர் கவீத்ராநந்தினி Read more

Tamil Elakkiyangalil Panmuga Sinthanai.

Department of Tamil organized an International Conference on 27th February, 2018, titled on “Tamil Elakkiyangalil Panmuga Sinthanai”.  Dr.Subashini, Head, Tamil Marabu Trust; Prof.V.Renuga, Secretary, Tamil Marabu Trust, Madurai and Mrs.T.Pavalasankari, Vallamai writer were the resource persons. They gave a special Read more

சங்க கால விந்தைகள் தமிழ்த்துறை ஒருநாள் கருத்தரங்கம்

20.09.2013 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.அனந்தநாயகி அவர்கள் சங்க கால விந்தைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.  சங்க காலத்தில் நம் தமிழர்கள் எவ்வாறு வீரமுடன் திகழ்ந்தனர் என்பதை பல சான்றுகளுடன் எடுத்துக் கூறினார்.  அவ்வகையில் பெண்ணின் பெறுமைகளையும் வீரவுணர்வுகளையும் சங்க காலச் சான்றுகளுடன் கூறினார்.  புலியை முறத்தால் Read more